செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

பரங்கிப்பேட்டை பகுதியில் நாளை (ஆகஸ்ட் 19) மின் தடை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பி.முட்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (19.08.2015) புதன்கிழமை  பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. , பரங்கிப்பேட்டை,பி.முட்லூர் புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம்,
கீரைப்பாளையம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது .


0 கருத்துகள்:

கருத்துரையிடுக