சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று ஈதுல் அல்ஹா என்னும் தியாகத் திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று காலை சிங்கை டன்லப் வீதியில் உள்ள அப்துல் கஃபுர் பள்ளி, ஜாமிஆ சூலியா, பென்கூலன் பள்ளிகளில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பங்கேற்றனர். இதில் அதிகமனோர் அப்துல் கஃபுர் பள்ளியில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் கலந்துக் கொண்டனர் இதில் அதிகமனோர் அப்துல் கஃபுர் பள்ளியில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் கலந்துக் கொண்டனர். தொழுகைக்கு பின்னர் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் தங்களது வாழ்த்துக்களை பரஸ்பரம் தெரிவித்து மகிழ்ந்தனர்.
ஞாயிறு, 5 அக்டோபர், 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக