திங்கள், 6 அக்டோபர், 2014

பரங்கிப்பேட்டையில் தியாகத் திருநாளம் ஹஜ்ஜூப் பெருநாள்




பரங்கிபேட்டை:தியாகத் திருநாளம் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை (ஹிஜ்ரி 1435)  ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். வழக்கம் போன்று, பெண்களுக்கான தொழுகை ஏற்பாடு மினி ஷாதி மஹாலில் செய்யப்பட்டிருந்தது.


 


 
அதேபோன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகை  கேட்டாதாங்கரை தெரு ”அலி முஹம்மது கவுஸ்” திடலில் நடைபெற்றது. இதிலும் பெண்கள்  தொழுகைக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இத்திடல் தொழுகையில்  ஃபாஜல் ஹுசைன் குத்பா (உரை) நிகழ்த்தினார்
 
 
 




 வாத்தியாபள்ளி திடலில்  ஹஜ்ஜூப்   பெருநாள்  தொழுகை    நடைபெற்றது.   இதிலும் பெண்கள்  தொழுகைக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது

பரங்கிப்பேட்டை  மக்கள் அங்கங்கே நடைபெற்ற தொழுகையில் பங்கு கொண்டனர் தொழுகைக்கு பிறகு மக்கள்  தமது வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.




   
படங்கள்:முக நூல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக