புதன், 10 செப்டம்பர், 2014

பரங்கிப்பேட்டையில் நாளை (11ம் தேதி,வியாழன்) மின்தடை!

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பகுதியில் நாளை வியாழக்கிழமை (11ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பி.முட்லூர் துணை மின் நிலையத்தில்  பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக நாளை ஒருநாள் மின்வெட்டு அறிவிக்கப்ட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை, மற்றும் அதன் சுற்று பகுதிகளான  பி.முட்லூர், புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், கீரப்பாளையம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக