பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 500 பேருக்கு ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது. நேற்று இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது
இந்த வருடம் ஃபித்ரா பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள ஊர்கள் பின்னத்தூர் மற்றும் பகுதிகள், சின்ன தைக்கால்,
பெரியப்பட்டு, முட்லூர், டி - புதூர், கொள்ளுமேடு ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை TNTJ நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் TNTJ நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த வருடம் ஃபித்ரா பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள ஊர்கள் பின்னத்தூர் மற்றும் பகுதிகள், சின்ன தைக்கால்,
பெரியப்பட்டு, முட்லூர், டி - புதூர், கொள்ளுமேடு ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை TNTJ நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் TNTJ நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக