துபாய் :கடந்த வெள்ளிக்கிழமை (11/07/2014) அன்று PMA-UAE சார்பாக இஃப்தார் விருந்து துபாய் கராமாவில் அமைந்துள்ள மெஸ்பாண்(Mezbaan) ஹைதராபாத் ரெஸ்டாரேன்டில் நடைப்பெற்றது, நிர்வாகிகள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் அமீரகத்தில் உள்ள பரங்கிப்பேட்டை சகோதரர்கள் சுமார் எழுபது நபர்கள் அனைத்து அமீரகத்திளிருந்தும் திரளாக
கலந்துக்கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். இஃப்தார் நிகழ்விற்கு முன்னதாக ஹாபிஸ் ஜனாப். அமானதுல்லா கபீர் அஹமத் கிராத் ஓதி தொடங்கி வைத்தார், செயலாளர் ஜனாப்.முஹம்மத் உவைஸ் முன்னுரை வழங்கினார், முன்னாள் தலைவரும் ஆலோசனை குழு உறுப்பினருமான ஜனாப். அப்துல் ஹசன் அமைப்பின் சென்ற ஆண்டு செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். அதைத்தொடர்ந்து ஜனாப்.முஹம்மத் உவைஸ் செயல் திட்டங்களை , பற்றி விளக்கமளித்தார்.
செய்தி&படங்கள் :PMA,அமீரகம்
கலந்துக்கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். இஃப்தார் நிகழ்விற்கு முன்னதாக ஹாபிஸ் ஜனாப். அமானதுல்லா கபீர் அஹமத் கிராத் ஓதி தொடங்கி வைத்தார், செயலாளர் ஜனாப்.முஹம்மத் உவைஸ் முன்னுரை வழங்கினார், முன்னாள் தலைவரும் ஆலோசனை குழு உறுப்பினருமான ஜனாப். அப்துல் ஹசன் அமைப்பின் சென்ற ஆண்டு செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். அதைத்தொடர்ந்து ஜனாப்.முஹம்மத் உவைஸ் செயல் திட்டங்களை , பற்றி விளக்கமளித்தார்.
தொடர்ந்து ஜனாப். அன்வர் சதாத் பேசினார்
அதனை தொடர்ந்து நோன்பு திறந்து தொழுகை நடத்தப்பட்டு உணவு பரிமாறபட்டது.
செய்தி&படங்கள் :PMA,அமீரகம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக