வியாழன், 17 ஜூலை, 2014

சிதம்பரம் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

சிதம்பரம் :சிதம்பரம் புதிய வட்டாட்சியராக ஜி.அன்புசெல்வி புதன்கிழமை பொறுப்பேற்றார்.
புதிய வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அகதிகள் நலம் தனி வட்டாட்சியராக பணியாற்றி மாறுதல் செய்யப்பட்டு சிதம்பரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு சிதம்பரம் வட்டாட்சியராக பணியாற்றிய எம்.விஜயா கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சுனாமி திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக