புதன், 9 ஜூலை, 2014

இஸ்ரேல் குண்டு வீச்சில் 28 பாலஸ்தீனியர் பலி- 150 பேர் படுகாயம்

காஸா ஸிற்றி : பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியதில் இர்4 பெண்கள் , ஐந்து குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாகினர்.
செவ்வாயன்று துவங்கிய இத்தாக்குதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. இதற்குப் பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேலியர் அனைவருமே இலக்கு என்றும் காஸாவை ஆளும் -ஹமாஸ் எச்சரித்துள்ளது.
ஐம்பது முறை விமானத் தாக்குதல் நடைபெற்றதாகவும் ,பாலஸ்தீனியக் குடியிருப்புகளையே இலக்காகக் கொண்டு தாக்குதல் நடந்ததாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக