பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை சின்ன தெரு முனையில் ஜெய்னுலாபுதீன் என்பவருக்கு சொந்தமான பரேட்டா கடை ஹோட்டல் நள்ளிரவு 1.30 மணியளவில் தீ பிடித்து எரிந்துதது. அருகில் இருந்த நபர்கள் தீ யை அணைக்க முயற்சித்தும் தீ யை அணைக்க முடிய வில்லை கடை முழுவதும் எரிந்து நாசமானது உள்ளே இருந்த பணமும் எரிந்து போனது இத் தீ சம்பவம் எப்படி
ஏற்பட்டது என்பது தெரிய வில்லை விபத்த அல்லது நாசா வேலை காரணமா என்பதும் என்று மர்மமாக உள்ளது
ஏற்பட்டது என்பது தெரிய வில்லை விபத்த அல்லது நாசா வேலை காரணமா என்பதும் என்று மர்மமாக உள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக