ஞாயிறு, 4 மே, 2014

இறப்புச் செய்தி:அஸ்கர் அலி கான்

பரங்கிப்பேட்டை:தீத்தா முதலியார் தெருவில் மர்ஹூம் அஹமது கான் அவர்களின் மகனாரும், யூஸுஃப் அலி கான், நபி கான், லியாகத் அலி கான், ஹஸன் அலி கான், ஜாஃபர் அலி கான் மற்றும் மன்ஸூர் அலி கான் ஆகியோரின் சகோதரருமாகிய ஜனாப் அஸ்கர் அலி கான் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
 
இன்ஷா அல்லாஹ் இன்று (04.05.2014 ஞாயிற்றுக்கிழமை) மாலை 4:30 மணிக்கு நல்லடக்கம்  மீராப்பள்ளியில்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . 
 

2 கருத்துகள்:

  1. பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு எனாது ஆழுந்த இராங்கல்லை தெரிவிதுகொல்கிறேன் வாசு சிதம்பரம் .தம்மாம்

    பதிலளிநீக்கு
  2. இன்னா லில்லாஹி வயின்ன இலைஹி ராஜிஊன்.

    பதிலளிநீக்கு