புதன், 22 ஜனவரி, 2014

இறப்புச் செய்தி:நஜீர் அஹமது

பரங்கிப்பேட்டை:மதினா நகரில் மர்ஹும் அப்துல் காதர் சாஹிப் அவர்களின் மகனாரும், ஜியாவுதின் அஹமது அவர்களின் தகப்பனாருமான நஜீர் அஹமது அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
 
இன்ஷா அல்லாஹ் இன்று புதன்கிழமை (22-01-2014) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக