பரங்கிப்பேட்டை:மதினா நகரில் மர்ஹும் அப்துல் காதர் சாஹிப் அவர்களின் மகனாரும், ஜியாவுதின் அஹமது அவர்களின் தகப்பனாருமான நஜீர் அஹமது அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று புதன்கிழமை (22-01-2014) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...








0 கருத்துகள்:
கருத்துரையிடுக