பரங்கிப்பேட்டை :காஜியார் தெருவில் மர்ஹும் நூருதீன் மரைக்காயர் அவர்களின் மகனாரும் மர்ஹும் சேக் அப்துல் காதர் (பெரிய பாய்), அஹமது கபீர். இவர்களின் சகோதரரும் ,
| கலீபுல்லாஹ், இப்ராஹிம் மரைக்காயர், சுல்தான் மரைக்காயர், முஜீபுர் ரஹ்மான், மற்றும் ஷாஹுல் ஹமீது. இவர்களின் தகப்பனாருமாகிய சின்னபாய் என்கின்ற முஹம்மது ஈசுப் அவர்கள் மர்ஹூமாகிவிட்டர்கள் இன்ஷாஹ் அல்லாஹ் நாளை புதன்கிழமை (15- 01 - 2014) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில் இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன் ... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||








இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பதிலளிநீக்கு