பரங்கிப்பேட்டை :ஹக்கா சாஹிப் தெருவில் மர்ஹூம் பக்கீர் மாலிமார் உடைய மகனாரும் மர்ஹும் P.M .இப்ராஹீம் (பேஷ் இமாம் தாய்பா) அவர்களின் சகோதரரும் S கமாலுதீன் S அலிமுல்லா S முஹம்மது பிலால் S முஹம்மது பக்ருதீன் இவர்களுடைய தகப்பனாரும் P.M .சிராஜுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்
இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (23/12/2013) திங்கள் மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தெரு காதிரியா பள்ளியில்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக