பரங்கிப்பேட்டை : பார்கான் முடுக்கு தெருவில் மர்ஹும் முஹம்மது உசேன்
| அவர்களின் மகனாரும் ஹுசேன் அலி அவர்களின் தகப்பனாருமாகிய முஹம்மது ஜானி பாஷா அவர்கள் மர்ஹூமாகிவிட்டார்கள் இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (04/10/2013) வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளி யில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.... | ||||||








0 கருத்துகள்:
கருத்துரையிடுக