வியாழன், 3 அக்டோபர், 2013

இறப்புச் செய்தி:ஆமினாமா

பரங்கிப்பேட்டை :பண்டக சாலை தெருவில் மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகளாரும் முஹம்மது  இஸ்மாயில் அவர்களின் மனைவியும்
(சானார முடுக்கு மர்ஹும் அப்பாஸ் நானா மரூமகள்) 
அபுபக்கர், இனாயத்துல்லா, ஹாஜா ஷரீப் இவர்களின் தாயருமகிய  ஆமினாமா மர்ஹூமாகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று  வியாழக்கிழமை (03/10/2013) பகல்  1:30 மணிக்கு நல்லடக்கம் கிலூர் நபி பள்ளி யில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக