ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

இறப்புச் செய்தி : தம்பி (எ) முஹம்மது அலி

 பரங்கிப்பேட்டை : பெரிய ஆசாரகானா தெருவில்  மர்ஹூம் S M. ஷரீஃப் அவர்களின்  மகனாரும்  முஹம்மது யாசிர், ஜாவீத் அலி, முஹம்மது இம்ரான்
இவர்களின் தகப்பனாருமாகிய   தம்பி (எ) முஹம்மது அலி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ்  இன்று  (29/09/2013)  இரவு 9:00 மணிக்கு  புதுப் பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

1 கருத்துகள்: