சனி, 21 செப்டம்பர், 2013

இறப்புச் செய்தி:மிட்டாய் நானா (எ) சேக் அப்துல் காதர்

பரங்கிப்பேட்டை:வாத்தியாப்பள்ளி காயிதே மில்லத் நகரில் மர்ஹூம்
அபுசாலிஹ் அவர்களின் மகனாரும் ஆரிப் மியான், மர்ஹூம் ஹசன் அலி ,
கவுஸ் இவர்களின் தகப்பனாரும் மிட்டாய் நானா (எ)சேக் அப்துல் காதர்
அவர்கள் மர்ஹூம்மாகிவிட்டர்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று  (21/09/2013) சனிக்கிழமை   மாலை 6:00 மணிக்கு
நல்லடக்கம்  வாத்தியாப்பள்ளி யில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக