வியாழன், 11 ஜூலை, 2013

பரங்கிப்பேட்டை உட்பட தமிழகம் முழுவதும் நோன்பு துவங்கியது!

பரங்கிப்பேட்டை: கடந்த 09.07.2013 செவ்வாய்க்கிழமை மேக மூட்டம் காரணமாக தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்படததால் 

இஸ்லாமிய மாதம் ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து (10.07.2013) புதன் கிழமை மாலை (மஹரிப்) முதல் தமிழகத்தில் ரமலான் மாதம் கணக்கிடப்பட்டுள்ளது பரங்கிப்பேட்டை யில் இரவு (இஷா) தொழுகைக்குப் பிறகு அனைத்து பள்ளிகளிலும் இரவுசிறப்பு தொழுகை நடைபெற்றறது.
இதனடிப்படையில் (11/07/2013) இன்று முதல்  தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு  துவங்கியுள்ளது 
photo : file

0 கருத்துகள்:

கருத்துரையிடுக