
பரங்கிப்பேட்டை அடுத்த பி.முட்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 12ம் தேதி) பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக அன்று காலை 9:00 மணி முதல் 5:30 மணி வரை பி.முட்லூர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், கீரைப்பாளையம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக