அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ வன்முறையாளர்களின் தாக்குதல் குறித்து கடலூர் மாவட்ட
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டன அறிக்கை வெளீட்டுள்ளது. இதகுறித்து கண்டன அறிக்கை
வெளியிட்டுள்ள கடலூர் மாவட்ட த.த.ஜ. தலைவர் முத்துராஜா கூறியதாவது: அஸ்ஸாம்
மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கலவரத்தை துவக்கி பல உயிர்களை படுகொலை செய்துள்ள போடோ
தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மத்தியுமாநில அரசுகளை கண்டித்து இந்த
கண்டன அறிக்கையை வெளியிடுகிறோம் என்றார்.
புதன், 1 ஆகஸ்ட், 2012
அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கண்டனம்!
அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ வன்முறையாளர்களின் தாக்குதல் குறித்து கடலூர் மாவட்ட
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டன அறிக்கை வெளீட்டுள்ளது. இதகுறித்து கண்டன அறிக்கை
வெளியிட்டுள்ள கடலூர் மாவட்ட த.த.ஜ. தலைவர் முத்துராஜா கூறியதாவது: அஸ்ஸாம்
மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கலவரத்தை துவக்கி பல உயிர்களை படுகொலை செய்துள்ள போடோ
தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மத்தியுமாநில அரசுகளை கண்டித்து இந்த
கண்டன அறிக்கையை வெளியிடுகிறோம் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)









0 கருத்துகள்:
கருத்துரையிடுக