எனவே அவர், டி.வி.யுடன் இணைக்கப்பட்ட கேபிள் வயரை கழற்றியபோது மின்சாரம்
தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
இதுகுறித்த சிவாவின் மனைவி அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக