முதல் கோரிக்கையாக பரங்கிபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளில் முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிந்து பாடம் பயில கல்வித்துறையிடம் அனுமதி வாங்கித்தருமாரும் ,
இரண்டாவது கோரிக்கையாக பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்தில் திருச்செந்தூர் - சென்னை - திருசெந்தூர் செல்லும் விரைவு இரயில் வண்டியை அனைத்துமக்களுக்கும் பயனளிக்கும்வகையில்,
இரண்டு நிமிடம் நின்று செல்ல ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொண்டதோடு,கோரிக்கை மனுவையும் நமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் கொடுத்தார் .
இறுதியாக பேசிய தொல் .திருமாவளவன் அவர்கள் ,பசியைப்பற்றியும் ,நோன்பினால்கிடைக்கும் மனவலிமை ,உடலவலிமைபற்றியும் சிறப்பாக பேசினார் .அடுத்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக