சனி, 11 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை அப்பாபள்ளியில் பெண்கள் ஜும்ஆ


பரங்கிப்பேட்டை :  ஜாமிஆ அப்பாபள்ளியில் பெண்களுக்கான முதலாவது ஜும்ஆ துவங்கியது. அப்பாபள்ளி மேல் தளத்தில் பெண்களுக்கான



ஜும்ஆவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளி(10/08/2012) முதலாவது ஜும்ஆவில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக