
வளைகுடா நாடுகளான சவுதி அரேபிய மற்றும் அபு தாபி துபாய் ஷார்ஜா உட்பட ஐக்கிய அரபு அமிரகதீன் மாகாணங்கள் அனைத்திலும் மற்றும் கத்தார் பகரைன் குவைத் நாடுகளில் ஈகை பெருநாள் கொண்டாடப்பட்டது
இன்றுகாலை பள்ளிவாசல் மற்றும் பெருநாள் திடல் களில் ஏற்பாடு
செய்ய பட்டிருந்தபெருநாள் சிறப்பு தொழுகை யில் மக்கள் அனைவர்களும் தம் தொழுகை நிறைவேற்றி விட்டு ஒருவர்கொருவர் வாழ்துகளை பரிமரிகொண்டனர்
சவுதி அரேபியாவின் புனித நகரங்கள் மக்கா மற்றும் மதீனா விலும் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் ஏறளமனோர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக