விசாரணையில் பிடிபட்ட ஆசாமி வில்லிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் தேவகிருஷ்ணன்(14) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவக்குமார்(18), கார்த்தி(17) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பரங்கிப்பேட்டை போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேவகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
சனி, 16 ஜூன், 2012
பரங்கிப்பேட்டை அருகே கடையில் ஓட்டை பிரித்து திருட முயன்ற சிறுவன் கைது 2 பேருக்கு வலை
விசாரணையில் பிடிபட்ட ஆசாமி வில்லிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் தேவகிருஷ்ணன்(14) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவக்குமார்(18), கார்த்தி(17) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பரங்கிப்பேட்டை போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேவகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








0 கருத்துகள்:
கருத்துரையிடுக