பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பண்ணை குட்டைகள்
கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேற்று பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்திற்கு சென்றார். பின்னர் அவர் அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளான மயான கொட்டகை, மீன் பண்ணை குட்டைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சி.புதுப்பேட்டை, சுனாமி நகர் மற்றும் பள்ளிப்பட்டு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிட பணிகளையும் பார்வையிட்டு சோதனை செய்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக