வியாழன், 30 ஜூலை, 2015

இறப்புச் செய்தி: சேக் அப்துல் காதர்

பரங்கிப்பேட்டை :ஆரிய நாட்டு சத்திர தெருவில் மர்ஹும் மியாஜான் பாய் அவர்களின் மகனாரும் மர்ஹும் மஹபுல் காக்கா அவர்களின் மருமகனாரும் மர்ஹும் செய்யது சாபு அவர்களின் சகோதரரும் செய்யது முஸ்தபா, செய்யது ஹாபிஜ், செய்யது அப்துல் ரெஹ்மான், இவர்களின்  தகப்பனாரும் டிரைவர் சின்னவர் (எ) சேக் அப்துல் காதர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

இன்ஷா அல்லாஹ் நாளை (31/07/2015) வெள்ளிகிழமை பகல் 1:00 மணிக்கு (ஜும்மா தொழுகைக்கு பின்பு) நல்லடக்கம் மீராப்பள்ளியில்

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

1 கருத்துகள்: