திங்கள், 15 டிசம்பர், 2014

இறப்புச் செய்தி:ஜெய்த்தூன் பீவி & இப்தி ( எ) இப்திஹார் ஹுசேன்

பரங்கிப்பேட்டை :காயிதே மில்லத் தெருவில் மர்ஹும் முஹம்மது சுல்தான் அவர்களின் மனைவியும்
மர்ஹும் ஹுசேன் கவுஸ் அவர்களின் தாயாருமாகிய ஜெய்த்தூன் பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்
இன்ஷா அல்லாஹ் இன்று (15.12.2014 திங்கள்கிழமை ) இரவு  7:00 மணி மணிக்கு நல்லடக்கம்  மீராப்பள்ளியில்

மற்றும்

பாப்பாங் கோடி தெருவில் மர்ஹும் ஹக்கீம் மொய்தீன் அவர்களின் மகனாரும்,முஹம்மது ஆரீப் அவர்களின் தகப்பனாரும், சுல்தான் சலாஹுதீன் அவர்களின் மாமனாருமாகிய, இப்தி ( எ) இப்திஹார் ஹுசேன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

 இன்ஷா அல்லாஹ் இன்று (15.12.2014 திங்கள்கிழமை ) இரவு  6:00 மணி மணிக்கு நல்லடக்கம்  (பகீம் ஜாத் )மக்தூம் அப்பா பள்ளியில்



















 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக