பரங்கிப்பேட்டை: சலங்குகார தெருவில் மர்ஹும் ஜெய்னா இஸ்மாயில் அவர்களின் மகளாரும் மர்ஹும் இஸ்மாயில் மரைக்காயர் அவர்களின் மனைவியும் ,பாபு (எ) சாஹுல் ஹமீது அவர்களின் தாயாருமாகிய மைமுனா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (02/05/2014,வெள்ளிக்கிழமை) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்...
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்.....
இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (02/05/2014,வெள்ளிக்கிழமை) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்...
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்.....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக