வெள்ளி, 2 மே, 2014

இறப்புச் செய்தி:மைமுனா பீவி

பரங்கிப்பேட்டை:  சலங்குகார தெருவில் மர்ஹும் ஜெய்னா இஸ்மாயில்  அவர்களின் மகளாரும் மர்ஹும் இஸ்மாயில் மரைக்காயர் அவர்களின் மனைவியும் ,பாபு (எ) சாஹுல் ஹமீது  அவர்களின் தாயாருமாகிய  மைமுனா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். 

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று  (02/05/2014,வெள்ளிக்கிழமை) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்...

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக