கடலூர்:விழுப்புரம் - நாகப்பட்டினம் (என்.ஹெச் 45 ஏ) புதிய நான்கு வழிச்சாலை
திட்டத்திற்காக அளவீடு செய்யும் பணி துவங்கியது.
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க நகாய் 1,650 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
விழுப்புரத்தில் தொடங்கி, வளவனூர், தென்னல், பெரிய காட்டுப்பாளையம், முள்ளோடை, குருவிநத்தம், ராமாபுரம், சிப்காட், சிதம்பரம் புறவழிச்சாலை, சீர்காழி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினத்தை அடைகிறது. இத்திட்டத்தை விரைந்து செல்படுத்த முதல் கட்டமாக சாலையோரம் உள்ள நிலம் கையகப்படுத்துவதற்காக 4 தாசில்தார்கள், வருவாய் அதிகாரிகள், உதவியாளர்கள் என 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து சாலையோரம் உள்ள நில உரிமையாளர்கள் பட்டியல் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
2ம் கட்டமாக சாலையோரம் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்1யும் பணி துவங்கியுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க நகாய் 1,650 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
விழுப்புரத்தில் தொடங்கி, வளவனூர், தென்னல், பெரிய காட்டுப்பாளையம், முள்ளோடை, குருவிநத்தம், ராமாபுரம், சிப்காட், சிதம்பரம் புறவழிச்சாலை, சீர்காழி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினத்தை அடைகிறது. இத்திட்டத்தை விரைந்து செல்படுத்த முதல் கட்டமாக சாலையோரம் உள்ள நிலம் கையகப்படுத்துவதற்காக 4 தாசில்தார்கள், வருவாய் அதிகாரிகள், உதவியாளர்கள் என 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து சாலையோரம் உள்ள நில உரிமையாளர்கள் பட்டியல் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
2ம் கட்டமாக சாலையோரம் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்1யும் பணி துவங்கியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக