பரங்கிப்பேட்டை :கலிமா நகரில் மர்ஹும் குலாம் உசேன் அவர்களின் மகனாரும், இலியாஸ்,மற்றும் அலி இவர்களின் தகப்பனாரும் வட்டாதைக்கால் S. A. பாஷா உடைய அண்ணன் மகனாருமாகிய
சாஜஹான் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள் இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (11- 12 - 2013) புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு நல்லடக்கம் வட்டாத் தைக்காலில் இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்... |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக