புதன், 11 டிசம்பர், 2013

இறப்புச் செய்தி:சாஜஹான்

பரங்கிப்பேட்டை :கலிமா நகரில்  மர்ஹும் குலாம் உசேன் அவர்களின் மகனாரும், இலியாஸ்,மற்றும்  அலி இவர்களின் தகப்பனாரும் வட்டாதைக்கால் S. A. பாஷா   உடைய அண்ணன் மகனாருமாகிய
சாஜஹான் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள் 

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (11- 12 - 2013) புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு
நல்லடக்கம் வட்டாத் தைக்காலில்

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ்  இலைஹி ராஜிவூன்...

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக