'பெரியம்மா' என்கிற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்திய கிராமப்புறங்களில் கணிப்பயிற்சிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கிவருகிறது. அதனையொட்டி, பரங்கிப்பேட்டையின் சேவாமந்திர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வந்த 31 மைக்ரோசாஃப்ட் ஊழியர்களும் கணினிப் பயிற்சியளித்தது மட்டுமின்றி, 30 மடிக்கணினிகள், அச்சு எந்திரங்கள், இணைய வசதி ஆகியவற்றை அன்பளித்துச் சென்றனர்.
எம்-எஸ் ஆஃபிஸ் எனப்படும் தொகுசெயலிகளில், குறிப்பாக, வேர்ட், எக்செல் ஆகியவற்றில் மாணவியருக்கு இவ்வூழியர்கள் பயிற்சியளித்துள்ளனர்.
பள்ளி அறக்கட்டளைப் பொறுப்பாளரான லீலா 'பள்ளியின் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி சிறப்புற்றது' என்றும், இக்கணினிகளை மாணவியரின் கல்வித் தேவைக்காக மட்டுமே உபயோகிக்க
0 கருத்துகள்:
கருத்துரையிடுக