கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 8ஆம் தேதி நடக்கிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியார் துறை வங்கியில் விற்பனை அலுவலர் நிரந்தர பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 8ஆம் தேதி, மதியம் 1 மணிக்கு நடக்கிறது.
முகாமில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களின் கல்வி விவரங்கள் அடங்கிய பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியார் துறை வங்கியில் விற்பனை அலுவலர் நிரந்தர பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 8ஆம் தேதி, மதியம் 1 மணிக்கு நடக்கிறது.
முகாமில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களின் கல்வி விவரங்கள் அடங்கிய பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக