வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ஐக்கிய ஜமாஅத் & ஈத் மிலன் விழா குழு இணைந்து நடத்தும் முஸ்லிம் அல்லாத மாணவ மாணவிகளுக்ககாண கட்டுரை போட்டி

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் ஈத் மிலன் விழா குழு இணைந்து கடலூர் மாவட்ட அளவிலான முஸ்லிம் அல்லாத மாற்று சமுகத்தை சார்ந்த  மாணவ மாணவிகளுக்ககாண   கட்டுரை போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது சமூகங்களுக்கிடையில் நல்லதொரு புரிதலை ஏற்படுத்தும் ஒரு சிறு புள்ளி தொடக்கமாக  கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா அதை சார்ந்த ஈத் மிலன் மாநாடு  செப்டம்பர்
15 அன்று ஷாதிமஹாலில் நடைபெறும் என அறிய தருகிறோம் அனைத்து மாற்று மத அன்பர்களையும் அவர்களின் குடும்பத்தினரோடு கலந்து கொள்ள  வேண்டுமாய் கேட்டுக்கொள்ள பட்டுள்ளது

 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக