வெள்ளி, 14 ஜூன், 2013

வாத்தியாப்பள்ளியில் முதல் வெள்ளிமேடை ஜும்ஆ தொழுகை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையின் பழமைவாய்ந்த பாரம்பரிய பள்ளிவாசல்களில் ஒன்றான வாத்தியாப்பள்ளியில் புதிய கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று புதிய ஜூம்ஆ பள்ளியாக கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டது. இன்று (14/06/2013)வெள்ளிக்கிழமை நடைபெற்ற  முதல் ஜும்ஆ வெள்ளி மேடை பேருரையினை மவ்லவி எம்.ஹெச்.கபீர் அஹமது மதனி நிகழ்த்தினார். இன்று நடைபெற்ற முதல் ஜும்ஆ தொழுகையில் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்துக்கொண்டனர்.



படங்கள் :பாஷா 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக