பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையின் பழமைவாய்ந்த பாரம்பரிய பள்ளிவாசல்களில் ஒன்றான வாத்தியாப்பள்ளியில் புதிய கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று புதிய ஜூம்ஆ பள்ளியாக கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டது. இன்று (14/06/2013)வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஜும்ஆ வெள்ளி மேடை பேருரையினை மவ்லவி எம்.ஹெச்.கபீர் அஹமது மதனி நிகழ்த்தினார். இன்று நடைபெற்ற முதல் ஜும்ஆ தொழுகையில் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்துக்கொண்டனர்.
படங்கள் :பாஷா
படங்கள் :பாஷா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக