பரங்கிபேட்டை:காஜியார் தெருவில் மர்ஹூம் நூருதீன் மரைக்காயர் அவர்களின் மகனாரும் ,ஜனாப் N . முஹமது ஈசுப் (சின்ன பாய் ), ஜனாப் N .அஹ்மது கபீர் இவர்களின் சகோதரருமாகிய N.சேக் அப்துல் காதர் (பெரிய பாய்) மர்ஹூம் ஆகி விட்டார்கள் .
இன்ஷா அல்லாஹ் நாளை (25-05-2013) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வாத்தியா பள்ளியில்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.








அவர்களின் பிரிவால் வாடும் அவர்கள் குடும்பத்திர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மரு, லெ. பூபதி பரங்கிபேட்டை.
பதிலளிநீக்கு