செவ்வாய், 10 ஜூலை, 2012

பரங்கிப்பேட்டை நகரில் மழை

பரங்கிப்பேட்டை நகரில்  இன்று (10/07/2012) இரவு 08.00 மணி முதல் லேசான தூறலாக தொடங்கி பலத்த மழை பெய்தது   லேசான இடி-மின்னலுடன் இரவு  08.40 மணி வரை நீடித்தது 

 அவ்வப்போது மின்சார விநியோகமும்  நிறுத்தப்பட்டது இம்மழை கொளுத்திய கோடையின் தாக்கத்தில் அவதிப்பட்ட மக்களை மகிழ்வித்து இருக்கிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக