பெரியத் தெரு மர்ஹூம் ஹாஜி முஹம்மது யாசின்
அவர்களின் மகளாரும், கடலூர் O.T மர்ஹூம் காதர் உசேன் அவர்களின் மனைவியும்,
வாத்தியாபள்ளி தெரு ஜக்கரியா மரைக்காயர், இசாக், நவாஜ் ஆகியோரின் சகோதரியும்,
லியாகத் அலி, ரபி, ஆசிக் ஆகியோரின் தாயாருமாகிய கைருன்னிசா அவர்கள் மர்ஹூம்
ஆகிவிட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம்
மீராபள்ளியில்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக