வண்டிக் கார
தெருவில் மர்ஹும் செய்யது யாகூப் அவர்களின் மகனாரும் மர்ஹும் முஹமத் ஹுசேன் அவர்களின்
மருமகனாரும் P.M.சிராஜுதீன் அவர்களின் சகலரும் S.H.ஜபாருல்லாஹ் S.H.ஆரிப்புல்லாஹ் இவர்களின்
தகப்பனாரும் S.Y.செய்யது ஹபிஸ் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழாமை (18/05/2012) நல்லடக்கம் ஹக்கா
சாஹிப் தெரு காதிரிய பள்ளியில்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக