வியாழன், 17 மே, 2012

இறப்புச்செய்தி




வண்டிக் கார தெருவில் மர்ஹும் செய்யது யாகூப் அவர்களின் மகனாரும் மர்ஹும் முஹமத் ஹுசேன் அவர்களின் மருமகனாரும் P.M.சிராஜுதீன் அவர்களின் சகலரும் S.H.ஜபாருல்லாஹ் S.H.ஆரிப்புல்லாஹ் இவர்களின் தகப்பனாரும் S.Y.செய்யது ஹபிஸ் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழாமை  (18/05/2012) நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தெரு காதிரிய பள்ளியில்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக