செவ்வாய், 15 அக்டோபர், 2013

வளைகுடா நாடுகளில் தியாக திருநாள் பரங்கிப்பேட்டையர்கள் ஈத் மிலன்!

துபாய்:இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை இன்று அரபுலகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது 
மக்கள்   பெருநாள் சிறப்புத் தொழுகையை
தொழுதனர்.

 
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று தியாகத் திருநாள் தொழுகைக்குப் பிறகு ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகள் நடைபெற்றது. இதில் தமது வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.




 
 
 


 


படங்கள் : முக நூல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக