
இந்நிலையில் கடந்து சில நாட்களாக சுங்க வசூல் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் நீண்ட நெடிய ஆண்டுகளாக வசூல் செய்து வந்த சுங்க வசூல் முடிவுக்கு வந்துள்ளது இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும்
நிம்மதி பெருமுச்சுடன் மகிழ்ச்சி தெரிவித்தனர்
(பரங்கிப்பேட்டை எக்ஸ்பிரஸ்) ஊர் உலகம் உங்கள் வசம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக