செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வாட் வரிக்கு எதிராக புதுச்சேரியில் 4000 கடைகள் அடைப்பு

 
வா‌டவ‌ரியரத்து செய்ய கோரி புது‌ச்சே‌ரி‌யி‌‌லஇ‌ன்று 4 ஆ‌யிர‌மகடைகள் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌லபொதும‌க்க‌ளகடு‌ம் ‌சிரம‌த்தச‌ந்‌தி‌த்தன‌ர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமைத்த உணவுகளுக்கான வாட் வரியை 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தினா‌ரபுது‌ச்சே‌ரி முத‌ல்வ‌ரரெ‌ங்கசா‌‌‌‌மி.

இதற்கு ஓட்டல்கள், ரெஸ்ட்டாரெண்டு, ஸ்வீட் ஸ்டால், பேக்கரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதன்படி இன்று காலை 6 மணிக்கு கடை அடைப்பு போராட்டம் தொடங்கியது. சிறிய, நடுத்தர மற்றும் உயர்தர ஓட்டல்கள் அனைத்தும் திறக்கப்படவில்லை. இந்த கடை அடைப்பு போராட்டம் நாளை காலை 6 மணி வரை தொடர்கிறது.

கடையடை‌ப்பா‌லம‌ளிகபொரு‌ட்க‌ளஉ‌ள்‌ளி‌ட்டவவா‌ங்முடியாம‌லபொதும‌க்க‌‌ளத‌வி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக