பரங்கிப்பேட்டை :கருணாநிதி சாலையில் மொய்னு என்கின்ற மொய்தீன் அவர்களின் மனைவியும் ,ஜனாப்
அப்துல் காதர் அவர்களின் தாயாரும், ஜனாப் சிராஜுதீன் அவர்களின் பாட்டியாருமான
நன்னிஷா பி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள் .
இன்ஷா அல்லாஹ் இன்று (28/05/2013) இரவு இஷா
தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் மீராப்பள்ளியில் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக