நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கன்னியாகுமாரி மாவட்டம் 97.29 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. தூத்துக்குடி மாவட்டம் 95.42 சதவீதத்துடன் இரண்டாமிடம், ஈரோடு 95.36, திருச்சி 95.14 சதவீதத்துடன் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்தன.வழக்கமாக அதிக தேர்ச்சி சதவீதத்துடன் முதலிடத்தைத் தக்க வைத்திருந்த விருதுநகர் மாவட்டம் இம்முறை 95.08 சதவீதம் தேர்ச்சி பெற்று ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.கடந்தாண்டு 29வது இடத்திலிருந்த கடலூர் 75.25 சதவீதம் தேர்ச்சி பெற்று 32வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.தேர்ச்சி சதவீதத்தில் அரியலூர் 82.41, விழுப்புரம் 81.99, நாகை 79.53, திருவண்ணாமலை 78.09, கடலூர் மாவட்டம் 75.25 முறையே கடைசிஐந்து இடங்களில் உள்ளன.
சனி, 1 ஜூன், 2013
SSLC முடிவுகள் தேர்ச்சி விகதம் கடைசி இடத்தில் கடலூர் மாவட்டம்
நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கன்னியாகுமாரி மாவட்டம் 97.29 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. தூத்துக்குடி மாவட்டம் 95.42 சதவீதத்துடன் இரண்டாமிடம், ஈரோடு 95.36, திருச்சி 95.14 சதவீதத்துடன் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்தன.வழக்கமாக அதிக தேர்ச்சி சதவீதத்துடன் முதலிடத்தைத் தக்க வைத்திருந்த விருதுநகர் மாவட்டம் இம்முறை 95.08 சதவீதம் தேர்ச்சி பெற்று ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.கடந்தாண்டு 29வது இடத்திலிருந்த கடலூர் 75.25 சதவீதம் தேர்ச்சி பெற்று 32வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.தேர்ச்சி சதவீதத்தில் அரியலூர் 82.41, விழுப்புரம் 81.99, நாகை 79.53, திருவண்ணாமலை 78.09, கடலூர் மாவட்டம் 75.25 முறையே கடைசிஐந்து இடங்களில் உள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக