புதன், 29 மே, 2013

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை :சின்னத்தெருவில்   ஜி.எம். தல்பாதார் மரைக்காயர் மகனும், மறைக்காவாப்பா, ஹாஜி,  ஹசன் ஆகியோர்களின் சகோதரருமாகிய D. முஹம்மது என்கிற முஹம்மது அப்துல் காதர்  மர்ஹும் ஆகிவிட்டார்கள்

இன்ஷா அல்லாஹ் நாளை பிற்பகல் நல்லடக்கம் மீராப்பள்ளியில்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்  

2 கருத்துகள்:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    பதிலளிநீக்கு
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.... பிரிவால் வாடும், மர்ஹூம் அவர்களின், குடும்பத்தாருக்கு அல்லாஹ், பொறுமையை தந்தருள்வானாக!
    --- அன்புடன் உங்கள் சகோதரன்:
    பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
    My BLOG: http://portonovocomputertech.blogspot.com/ (தொட்டு விடும் தூரம்)

    பதிலளிநீக்கு