புதன், 10 ஜூன், 2015

இறப்புச் செய்தி:தல்பா நாச்சியார்


பரங்கிப்பேட்டை :வல்ல தம்பி மரைக்காயர்  தெருவில் மர்ஹூம் சாலிகண்டு மரைக்காயர் அவர்களின் மகளாரும் மர்ஹூம் நகுதா மரைக்காயர்  அவர்களின் மனைவியும் மஹ்மூது மரைக்காயர்  அவர்களின் மாமியாருமகிய தல்பா நாச்சியார் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்

இன்ஷா அல்லாஹ் இன்று (10/06/2015) புதன் கிழமை மதியம் 12:00 மணிக்கு நல்லடக்கம்
மீராப்பள்ளியில்.

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக