பரங்கிப்பேட்டை :தெத்துகடை தெருவில் மர்ஹும் ஜெய்னுல்லாபுதீன் அவர்களின் மகளாரும் மர்ஹும் முஹம்மது கவுஸ் அவர்களின் மனைவியும், ஜெய்லானி மியான் என்கின்ற நியாஸ் அவர்களின் தாயாருமாகிய ஜொஹருன்னிசா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று (13/06/2015) சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக