:பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மேற்படிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே கடலூர் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றுகள் பெற விண்ணப்பம் அளித்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம். பின்னர், குறிப்பிட்ட கால இடைவெளியில் அச்சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக