பரங்கிப்பேட்டை :பாப்பான்கோடி தெருவில் மர்ஹூம் ஹக்கீம் கா. முஹம்மது யூசுப் அவர்களின் மகனாரும் .காஜா நஜிமுதீன் என்னும் பாஷா மற்றும் சகோதரர்களின் தகப்பனாரும் அஜீஜுதீன் , சாதிக் ஆகியோரின் மாமனாரும் ஆகிய ஹக்கீம் M.M.முஹம்மது மொய்தீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் அன்னாரின் நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை (15/5/2014) மாலை 4:30 மணிக்கு பக்கீர் மாலிமார் தெருவில் உள்ள ராலி தேட்டத்தில் ,
இன்னாஹ் லில்லாஹி வைன்ன இலைஹி ராஜுஊன்...








0 கருத்துகள்:
கருத்துரையிடுக